தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையிலேயே செல்கிறது!

கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான சகல செயற்பாடுகளையும் தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையிலேயே கொண்டு செல்வதாக எதிர்க்கட்சி தலைவர்…
Read More...

77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இணையவழி மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- 77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இணையவழி மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் விஜயசிங்க…
Read More...

சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சி செயலமர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சிச் செயலமர்வு செவ்வாயன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர்கள் தங்களது…
Read More...

வைத்தியரும் எழுத்தாளருமான ஜலீலாவுக்கு தமிழ் இலக்கியத்துறைக்கான “இளம் கலைஞர் விருது”

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் தமிழ் இலக்கியத்துறைக்கான “இளம் கலைஞர் விருது” மருத்துவத் துறையில்…
Read More...

எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இருந்து, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானது. வானிலை மாற்றம்…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிக்காக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய சகல இராணுவ அதிகாரிகளையும், அடுத்த வாரம் முதல் நீக்கப்படவுள்ளதாக பொது மக்கள்…
Read More...

கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? : ஆய்வு செய்வதற்கு விசேட குழு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா…
Read More...

கிண்ணியா வலயத்தின் கல்வி நிர்வாகசேவை அதிகாரிகள் பற்றாக்குறையை குறைக்க கோரிக்கை!

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண…
Read More...

புதிய தவணை ஆரம்பிக்க முன் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்குச்…
Read More...

அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முற்பட்டால் பொலிஸாரிடம் அறிவியுங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் சிகிச்சை பெறுவதைத் தவிர, வேறு எக்காரணம் கொண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரவேசிக்க முற்பட்டால், உடனடியாக பொலிஸாரிடம் அறிவிக்குமாறு, வைத்தியசாலைப்…
Read More...