கிழக்கு ஆளுனருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்குமிடையில் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான, சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு யாழில் நினைவு கூரப்பட்டது!

-யாழ் நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு இன்று யாழில் நினைவு கூரப்பட்டது! இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை…
Read More...

காதலனுடன் வாக்குவாதம் : ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த யுவதி!

புத்தளம் மாவட்டம் முந்தலம-நவடன்குளம பிரதேசத்தில், 20 வயது யுவதி ஒருவர், தனது காதலனுடன் ஏற்பட்ட  வாக்குவாதம் காரணமாக, புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் தகவல்களை பயன்படுத்தி நிதி மோசடி!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் வேலைவாய்ப்பு மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில்…
Read More...

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமனம் !

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது இதனை…
Read More...

போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

போதைப்பொருள் வர்த்தகர் சதுர மதுசங்கவின் வீட்டின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். பனாகொட – பெலேதகொட…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாக  பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி…
Read More...

30 ஆண்டுகளுக்கு பின் நகர தொடங்கியுள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என அறியப்படும் A23a சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்திலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நகர ஆரம்பித்துள்ளது. லண்டனில் உள்ள…
Read More...

காற்றின் தரம் தொடர்பில் யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

படகு கவிழ்ந்து விபத்து : 25 பேர் உயிரிழப்பு

கொங்கோவின் மைடொபி மாகாணத்திலுள்ள பெமி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த படகில்…
Read More...