சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற ரிப்பரை 40 கிலோமீற்றர் துரத்திச் சென்று கைப்பற்றிய பொலிஸார்!

-யாழ் நிருபர்- அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற ரிப்பரை, 40 கிலோமீற்றர் வரை துரத்திச் சென்று பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் பருத்தித்துறை பொலிஸ்…
Read More...

80 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி

இந்தியா - மும்பையில் இன்று புதன்கிழமை 80 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 66 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்ததாக…
Read More...

வடக்கு மாகாணத்துக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனங்களை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று புதன்கிழமை நண்பகல் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.…
Read More...

மட்டக்களப்பில் “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் இ.முரளீஸ்வரன் எண்ணக்கருவில் உருவான "உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்"" என்னும் தொனிப்பொருளில் இரத்ததானம் நிகழ்வு…
Read More...

சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்குக் கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

க.பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெற…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு : எதிர்வரும் 31 ஆம் திகதி தீர்ப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில்…
Read More...

மரமொன்றில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில், தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞனின் சடலம்  இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. செட்டி வீதி-இணுவில் மேற்கு…
Read More...

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக அறிவித்தார் அஷ்வின்

உலகின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவருமான ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார்.…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் – உயர்நீதிமன்றின் உத்தரவு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத்…
Read More...