யால தேசிய பூங்காவில் சண்டையிடும் இரண்டு சிறுத்தைகள்

யால தேசிய பூங்காவில் இரண்டு இலங்கை சிறுத்தைகள் சண்டையிடும் அபூர்வ காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. உள்ளூர் வனவிலங்கு ஆர்வலர் ஒருவரால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த…
Read More...

சி.ஐ.டி க்கு அழைக்கப்பட்டார் கருணா அம்மான்

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப…
Read More...

நாயை தாக்கி கொலை செய்த சகோதரர்கள் கைது

நாய் ஒன்றைத் தாக்கிக் கொலை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். காலி – அக்மீமன பகுதியில் இச்சம்பவம்…
Read More...

கொழும்பு-மெல்பேர்ன் விமானத்தில் இலங்கையரின் தவறான நடத்தை : 7 ஆண்டுகள் சிறை?

கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானத்தில்,  முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர்,  7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக…
Read More...

மனைவியைத் தாக்கி கொலை செய்த இலங்கையருக்கு 37 வருட சிறை

அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தினுஷ் குரேரா (வயது 47)…
Read More...

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில்…
Read More...

ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-நுவரெலியா நிருபர்- திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில், ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…
Read More...

இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோதமாக, மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் ஆழியவளை பகுதியில், மணல் சட்டவிரோதமாக…
Read More...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  பசறை பதுளை வீதியில் , கோயில் கடைக்கு அருகாமையில், 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார்…
Read More...

சலுகை விலையில் மதுபான வகையொன்று அறிமுகம்

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக சலுகை விலையில் மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா…
Read More...