காலி சிறைச்சாலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில், பூஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட… Read More...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையினைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று வியாழக்கிழமை உயர்… Read More...
-யாழ் நிருபர்-
இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் (National Volleyball Referee) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண… Read More...
-வவுனியா நிருபர்-
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் சேதமடைந்த பலநாள் மீன்பிடி படகில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் குழுவை அதே கப்பலில் திருகோணமலை துறைமுகத்திற்கு… Read More...
இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்)… Read More...
மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டி அமைந்துள்ள கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையையில் இடம்பெற்றது.
இது… Read More...
யால தேசிய பூங்காவில் இரண்டு இலங்கை சிறுத்தைகள் சண்டையிடும் அபூர்வ காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
உள்ளூர் வனவிலங்கு ஆர்வலர் ஒருவரால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த… Read More...
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப… Read More...
நாய் ஒன்றைத் தாக்கிக் கொலை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
காலி – அக்மீமன பகுதியில் இச்சம்பவம்… Read More...
கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானத்தில், முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக… Read More...