குலசிங்கம் திலீபனுக்கு பிணை!

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதவான் நீதிமன்றில்…
Read More...

எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இன்று  வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…
Read More...

“காலி மார்வெல்ஸ்” உரிமையாளருக்குப் பிணை!

கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில்…
Read More...

எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : 5 பேர் உயிரிழப்பு

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 37 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று…
Read More...

மட்டக்களப்பு-முனைக்காட்டை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை மீட்டு தருமாறு கோரிக்கை

பணிப்பெண்ணாக கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு சென்ற, மட்டக்களப்பு முனைக்காடு பகுதியைச் சேர்ந்த, இராசலிங்கம் யசோமலர் என்பவர், கடந்த ஒரு வருடங்களாக எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும்,…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கைது

-வவுனியா நிருபர்- வன்னி மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட நிதிமோசடி…
Read More...

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலையை அடைந்தது

-மூதூர் நிருபர்- முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு, இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை அடைந்தது. குறித்த நபர்கள்…
Read More...

சமய நிகழ்வு சன நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு

நைஜீரியாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு பலர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில், ஓயோ மாநிலத்தில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று…
Read More...