மும்பை படகு விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு!

இந்தியா-மும்பையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மும்பை கடற்பரப்பில் 80 பயணிகளுடனும் 5 பணியாளர்களுடனும் பயணித்த படகொன்று…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று   சனிக்கிழமை  பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

பேருந்து விபத்து : 9 பேர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று கடுகன்னாவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர் குறித்த பேருந்து கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த போது…
Read More...

நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி!

நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் 28,500 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 38,500 மெற்றிக் டன் நாட்டு…
Read More...

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதி ( EPF) மோசடி வழக்கில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் இருந்து மிரிஹானை இடைத்தங்கல் முகாமிற்கு இன்று சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் அகதிகள்  மீள திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை…
Read More...

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை!

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடமாகாண…
Read More...

தனியார் வகுப்புகள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து சுற்றறிக்கை!

மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி, மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, மேல்…
Read More...

பட்டிருப்பு-போரதீவு பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சேதமடைந்த வீதிகளை திருத்தியமைககும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, போரத்தீவுபற்று பிரதேச செயலக…
Read More...

ஹட்டன் பேருந்து விபத்து : மூவர் பலி, 30ற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!

ஹட்டன் - மல்லியப்பு பகுதியில், பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்…
Read More...