எமக்குரிய உரிமைகளை அரசாங்கம் தராவிட்டால் போராட தான் வேண்டும்!

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட எருவில் பகுதியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை வரவேற்கும் நிகழ்வு, நேற்று…
Read More...

தனியார் விமானம் விபத்து: 10 பேர் பலி!

தெற்கு பிரேஸிலின் சுற்றுலா நகரமான கிராமடோவில் (Gramado) தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன் அதில் பயணித்த விமானத்தின் உரிமையார் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாகச்…
Read More...

சட்டவிரோதமாக பனை மரங்கள் அழிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்- தனங்கிளப்பு பகுதியில், 25 க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை…
Read More...

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

மட்டக்களப்பு - மகிழுர் பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழுர்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

கார்த்திகை விளக்கீடு தினத்தன்று விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கார்த்திகை விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று…
Read More...

சூட்சுமமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

-வவுனியா நிருபர்- வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில், பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம்…
Read More...

கிறிஸ்மஸ் சந்தைக்குள் புகுந்த கார் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜேர்மனியின் மாக்டெபர்க் நகரில் கிறிஸ்மஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

வீதியோரம் இறந்து கிடக்கும் முதலை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் இன்று சனிக்கிழமை காலை இறந்த நிலையில் முதலை ஒன்று காணப்படுகின்றது. குறித்த முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் மதகிலிருந்து வீதிக்கு வந்த…
Read More...

மும்பை படகு விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு!

இந்தியா-மும்பையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மும்பை கடற்பரப்பில் 80 பயணிகளுடனும் 5 பணியாளர்களுடனும் பயணித்த படகொன்று…
Read More...