ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி கோரிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், இந்தியாவை ராஜதந்திர ரீதியாக கோரியுள்ளது. 16 ஆண்டு காலமாக ஆட்சி…
Read More...

குடு சலிந்துவிற்கு பிடியாணை!

பிணையில் விடுவிக்கப்பட்ட "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.…
Read More...

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் மேலதிக பேருந்துகள் சேவையில்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு இணையாக விஷேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி,…
Read More...

பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ வீரர் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது…
Read More...

கல்முனையில் விடுதி அறையின் மலசலகூடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

-அம்பாறை நிருபர்- விடுதி அறையின் மலசல கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

தற்காலிகமாக மூடப்படவுள்ள புகையிரத கடவைகள்!

கம்பஹா - ஜாஎல பிரதான புகையிரத மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத கடவை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என புகையிரத…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றது இலங்கை!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியை இந்தியா 4 ஆவது முறையாக நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு 8…
Read More...

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு நீச்சல் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு ஸ்விம் பற்றி ஸ்விம்மிங் அகடமி (Swim Batti Swimming Academy) மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து  சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை…
Read More...

எமக்குரிய உரிமைகளை அரசாங்கம் தராவிட்டால் போராட தான் வேண்டும்!

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட எருவில் பகுதியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை வரவேற்கும் நிகழ்வு, நேற்று…
Read More...