கணவன் மற்றும் மனைவி மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

குருணாகல் - வெல்லவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் வீடொன்றினை இலக்கு வைத்து நேற்று…
Read More...

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

வலுவானதும் நிலையானதுமான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட அரசியல் கலாசாரம், மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்குவதற்கு இந்தப் புனித நத்தார் தினத்தில்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற காலநிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும்…
Read More...

சூரியனுக்கு மிக அருகில் நெருக்கத்தை அடைந்த விண்கலம்!

நாசாவின் விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைக்க முயல்கிறது, என அறிவிக்கப்பட்டுள்ளது. த பார்க்கர் சோலார் ப்ரோப் (The Parker Solar Probe) அதிக வெப்பநிலை மற்றும்…
Read More...

ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நத்தார் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈபிள் டவர்…
Read More...

திருகோணமலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள உப ஒலிபரப்பு நிலையம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள உப ஒலிபரப்பு நிலையம் தொடர்பாக இன்று நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரேரணை…
Read More...

இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கவுள்ள சீன கப்பல்!

சீன அரசாங்கத்தின் மிசன் ஹார்மோனி (Mission Harmony-2024) திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் ("Peace Ark") என்ற…
Read More...

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம்

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More...

கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்

கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருட் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால்…
Read More...

கல்முனை-சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட கூட்டு பிரார்த்தனை:

-அம்பாறை நிருபர்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இன்று கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும்…
Read More...