வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
Read More...

நான் தவறு என்றால் என்னை தூக்கிலிடுங்கள், ஒரு கொசுவை கூட நான் கொல்லவில்லை! – முன்னாள் இராஜாங்க…

தனது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றது மன்னிக்க முடியாத தவறு என்றால் தன்னை தூக்கிலிடுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க…
Read More...

இந்தியாவில் பேருந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு 24 பேர் காயம்!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் பீம்டல் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 24ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத்…
Read More...

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த நரடாசா நாகராசா (வயது 76)…
Read More...

திருகோணமலை நகர வீதிகளில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர சபை பகுதிக்குட்பட்ட பிரதான வீதிகளில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்தி பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு ஆராய்வு

மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி…
Read More...

இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை : தமது சொந்த காணிகளையே கோருகின்றனர்!

-யாழ் நிருபர்- இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்க கோரவில்லை, அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள், என்ற தெளிவுபடுத்தலை, தென்னிலங்கை மக்களுக்கு…
Read More...

8,747 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட வீதி விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

கோழி இறைச்சியை லஞ்சமாக பெற்ற இருவர் கைது!

1,170 ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கோழி இறைச்சியை லஞ்சமாக பெற்றுக் கொண்ட 2 பேர் லஞ்சஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேவல்தெனிய உப அலுவலகத்தில் சேவையாற்றும்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில், அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகளைச் செலுத்தும் முறைமை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...