விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்

-யாழ் நிருபர்- விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பெருமளவான விவசாயிகளை ஊக்கப்படுத்தி…
Read More...

வயல்வெளியில் நீண்டகாலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை, தம்பிநாயகபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு பின்னால் காணப்படும் வயல் வெளியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த…
Read More...

திருக்கோவிலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்பு!

அம்பாறை - திருக்கோவில் சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச்சென்ற நிலையில் காணாமல் போன மூவரின் சடலங்களும் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மாலை குறித்த மூவரும்…
Read More...

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும்…
Read More...

வாகனத்தில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

ஹபரணை - பொலன்னறுவை வீதியில் மின்னேரிய பகுதியில் கெப் ரக வாகனத்தில் எரிந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.…
Read More...

இஸ்ரேலியத் தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் பலி!

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் இயங்கிவரும் செய்தி நிறுவனத்தின் கார் ஒன்றின் மீது இஸ்ரேல்…
Read More...

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 வருடங்கள் : தேசிய பாதுகாப்பு தினம் இன்று!

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில்…
Read More...

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மழையுடனான காலநிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது எனினும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் இன்று வியாழக்கிழமை மழையுடனான…
Read More...

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கியவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த இருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை…
Read More...

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...