இரண்டு பேருக்கு மேல் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணிக்க வேண்டாம் : பொலிஸார் வேண்டுகோள்!

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் பின்வரும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு நிந்தவூர் பொலிஸ் நிலைய…
Read More...

பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி 1 வயது குழந்தை உயிரிழப்பு!

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி 1 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து சனிக்கிழமை இரவு…
Read More...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தென்னாபிரிக்க பெண் ஒருவர் கைது!

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான தென்னாபிரிக்க பெண் ஒருவரே…
Read More...

75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி!

தனியார்த்துறையினரால் இதுவரை 75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தனியார் தரப்பினருக்கு…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சன்னிதானத்தில் மகரஜோதி பெருவிழா!

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சன்னிதானத்தில் மகரஜோதி பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதிகாலை 5.45 மணிக்கு விசேட மகரஜோதிகிரியை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி, ஐயப்பனுக்கு…
Read More...

நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

-நுவரெலியா நிருபர்- வருட இறுதி விடுமுறைகளை முன்னிட்டு நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்தும் உள்நாட்டு…
Read More...

UPDATE தென் கொரியா விமான விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரிப்பு!

தென் கொரியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் குவாங்ஜு…
Read More...

காட்டு யானையால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல்காக்கின்றோம்

காட்டு யானையால் நித்திரை இன்றி, இராப்பகலாக வயல் நிலங்களை காவல்காக்கின்றோம், என இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தியாகராசா தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு வயதுத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம்!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு வயதுத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித்…
Read More...

UPDATE தென்கொரிய விமான விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு!

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி,…
Read More...