சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

-யாழ் நிருபர்- யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருபாலை மற்றும்…
Read More...

ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் வேகமாக பரவி வருவதால், உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த…
Read More...

வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு

புத்தளம் - கல்லடி பகுதியில் வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இரண்டரை வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். குறித்த சிறுமி தனது தாயின் வலிநிவாரணி மருந்தை…
Read More...

மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையை பிரசவித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!

மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையைப் பிரசவித்தமைக்காக கணவர் ஒருவர் தனது மனைவியை உயிருடன் தீவைத்து எரித்துள்ளார் இச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக…
Read More...

கிறிஸ்மஸ் கேக் உட்கொண்ட மூவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் பிரேஸிலில் பதிவாகியுள்ளது இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த…
Read More...

தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு தற்காலிக பணி இடைநிறுத்தம்!

-யாழ் நிருபர்- தனியார் பேருந்தை மறித்து அதன் சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றொரு தனியார் பேருந்தின் சாரதிக்கு ஒரு மாத காலம் தற்காலிக பணி இடைநிறுத்தம் வடக்கு மாகாண வீதிப்பயணிகள்…
Read More...

கனடாவில் விமானமொன்றில் தீ!

கனடாவின் விமானசேவைக்கு சொந்தமான விமானமொன்றின் பிரதான இயந்திரப் பகுதி தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் கியர்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள…
Read More...

மட்டக்களப்பு-மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

-களுவாஞ்சிக்குடி நிருபர்- மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஏற்பாட்டில், 90 இலட்சம் பெறுமதியான வெள்ள நிவாரணப்பொதிகள், 2700 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, ஆலய…
Read More...

முட்டை மற்றும் தேங்காயின் விலை சடுதியாக வீழ்ச்சி!

பண்டிகை காலத்தில் சந்தையில் முட்டையின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரம், தேங்காயின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...