நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டி!

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நோய்வாய்ப்பட்ட நிலையில்…
Read More...

பாரிய கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

-பதுளை நிருபர்- கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை, மீதும்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 157,500 மில்லி…
Read More...

ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமைக்கு யாழ். ஊடக மன்றத்தின் வன்மையான கண்டனம்!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்திலே ஊடத்துறையில் பணியாற்றி வருகின்ற முருகையா தமிழ்ச்செல்வன் கடந்த 27ஆம் திகதி இனம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு யாழ். ஊடக மன்றம்…
Read More...

தற்போது நாட்டில் 2 இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வருட இறுதியில் சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 22ஆம் திகதி…
Read More...

அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய ஒன்று கூடலும், விருது வழங்கல் நிகழ்வும்

-மூதூர் நிருபர்- மூதூர் -சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அனாமிகா நினைவுப் பேருரையும், கலை இலக்கிய ஒன்று கூடலும் ,விருது வழங்கல் நிகழ்வும் மூதூர் சேனையூர் அனாமிகா…
Read More...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தமது 100ஆவது வயதில் காலமானார். ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள தமது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் காலமானதாகத்…
Read More...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேச மாநிலத்தின், குணா மாவட்டத்தில் சுமார் 140 அடி…
Read More...

நாட்டின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று திங்கட்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் கைது!

சில காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்து, மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு…
Read More...

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!

-யாழ் நிருபர்- யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் பெண் உடலமைப்பு அழகி( Women physique) ஆகிய…
Read More...