வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்துள்ளது.…
Read More...
Read More...