வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்துள்ளது.…
Read More...

விபத்தில் ஆசிரியை பலி!

கேகாலை - அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர்…
Read More...

கிளிநொச்சி விபத்து : சிகிச்சை பலனின்றி இளம் தாய் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று டிப்பர்-மோட்டார் சைக்கிள் மோதி…
Read More...

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் உயர்வு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 16,000 புள்ளிகளைக் கடந்தது. இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 403.94 புள்ளிகள் அதிகரித்து 16,348.55…
Read More...

முச்சக்கரவண்டியில் சாகசம் செய்த நால்வர் கைது! (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் செய்தமை மற்றும் இளைஞர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இளம் மனைவியை ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன்!

குருநாகல் - மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில், கணவனால் ஆயுதத்தால் தாக்கப்பட்டு,  மனைவி   கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் - பன்சியகம 7ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என…
Read More...

புதிய ஆண்டின் கன்னி நாடாளுமன்ற அமர்வு!

நாடாளுமன்றத்தை ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற…
Read More...

தொழில் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

மக்களால் முன்வைக்கப்படும் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காகத் தொழில் அமைச்சினால் விசேட வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 070 722 78 77 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின்…
Read More...

உணவுப்பொதியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய அரிசி விலைக்கு அமைய எதிர்காலத்தில் உணவுப்பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்நிலைகளில் இருந்து 3 சடலங்கள் மீட்பு!

இன்று வியாழக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், இருவேறு பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு,  பெட்டாவில்…
Read More...