உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

-பதுளை நிருபர்- உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இலக்கம் 52 தலங்கமுவ சொரபொர ஜனபதய மஹியங்கனை…
Read More...

சி.ஐ.டி யில் முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி…
Read More...

டயர்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேசிய டயர்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்க ளின் விலையை எதிர் பார்க்கும்…
Read More...

தென் கொரிய ஜனாதிபதி இன்று கைது செய்யப்படுவார்?

தென் கொரிய ஜனாதிபதியை  கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்  இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்படலாம் என…
Read More...

மாத்தறை சிறைச்சாலை விபத்து : மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டடமொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்ததாக சிறைச்சாலை…
Read More...

இந்திய-அவுஸ்திரேலிய இறுதி டெஸ்ட் போட்டி இன்று!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு…
Read More...

மழையுடனான வானிலை தற்காலிகமாகக் குறைவடையும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்று வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
Read More...

சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில்…
Read More...

முட்டை விலை மீண்டும் உயர்வு!

கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியை நீக்கக்கோரி கடிதம்!

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது. இது…
Read More...