அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றிய டிப்பரை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு, சட்டவிரோதமான முறையில் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து…
Read More...

கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குளத்தில் தேடும் பணி தீவிரம்!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த நபர் காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு…
Read More...

பேஸ்புக்கில் போட்ட பதிவின் விளைவு : மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது!

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், களுத்துறை - மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச…
Read More...

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல் இன்று முதல்!

30,000 மெற்றிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல்களை அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஏற்கவுள்ளது. இரண்டு கட்டங்களாக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை…
Read More...

கட்டடமொன்றில் மோதிய விமானம் : இருவர் பலி, 18 பேர் படுகாயம்!

அமெரிக்கா - கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 18…
Read More...

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு!

தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்நில அதிர்வு 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம்…
Read More...

யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார். சட்டவிரோதமாக சொத்து…
Read More...

உணவகத்தில் குளிர்பானம் அருந்திய யுவதி வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு-பீப்பிள்ஸ் பூங்காவில் உள்ள உணவகத்தில் குளிர்பானம் அருந்திய 19 வயது யுவதி ஒருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி குறித்த யுவதி…
Read More...

கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு!

கம்பஹா,-படல்கம பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றின் அருகில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து, பெண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் 40 முதல் 45 வயதுக்கு…
Read More...

போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செலான் வங்கி வீதியில், ஹெரோயின் போதைப் பொருளுடன், நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர்…
Read More...