தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம்…
Read More...

வருடாந்த பட்டமளிப்பு விழா

ஆறு வருட காலங்களாக கல்விச் சேவையில் பல வாய்ப்புகளை வழங்கி வரும் லேடி லய்ப்(f) இன்ஸ்டிடியூட் என்ட்(d) ஸ்கில்ஸ் நிறுவனத்தில் கல்வி கற்ற டிப்ளோமோ மாணவர்களுக்கான பட்டமளிப்பு,…
Read More...

அபிவிருத்தி இடை நடுவில் கைவிடப்பட்ட பாலம்: இரண்டு உயிர்களை பறித்த பகுதிக்கு ஆளுநர் விஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ - 35 பிரதான வீதியில், பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது 2020ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்…
Read More...

கிழக்கு ஆளுனருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு வெள்ளிக்கிழமை திருகோணமலை ஆளுநரின்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் சடலம் நீதிபதியின் முன்னிலையில் தோண்டப்பட்டது!

-யாழ் நிருபர்- மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விபத்து வழக்கொன்றில், தொடர்புடைய நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர், கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில்,…
Read More...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றிய டிப்பரை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு, சட்டவிரோதமான முறையில் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து…
Read More...

கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குளத்தில் தேடும் பணி தீவிரம்!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த நபர் காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு…
Read More...