சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று தொடர்பில் அச்சப்பட தேவையில்லை!

சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என அந்தநாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது அங்கு…
Read More...

அந்-நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் !

மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் விளையாட்டு போட்டியும் மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் மாவடிப்பள்ளி அந் நூர் பாலர்…
Read More...

வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு : ஐவர் காயம்!

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த வியாழன் அன்று இடம்பெற்றுள்ளது இந்த துப்பாக்கிச்…
Read More...

இந்தியா செல்ல புறப்பட்ட சபரிமலை யாத்திரை குழுவினர்!

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவெம்பு ஸ்ரீ ஜயப்பசுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான சபரிமலை யாத்திரை குழுவினர் ஜயப்ப சுவாமியை தரிசிக்க இந்தியா செல்ல புறப்பட்டனர். இதற்காக…
Read More...

சமையல் எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்!

தமது சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை…
Read More...

செயலிழந்து காணப்படும் ஊர்காவற்துறை படகு திருத்தும் நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர்…
Read More...

சம்மாந்துறை பொலிஸார் தேடும் நபர்களை பற்றி தகவல் தருமாறு வேண்டுகோள்!

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட…
Read More...

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் : கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில்!

அம்பாறையில் ஊடகவியலாளர்  தாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை நேற்று …
Read More...

நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

-யாழ் நிருபர்- நெடுந்தாரைப் படகின் நங்கூரம் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக்…
Read More...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர், முறிப்பு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த தங்கவேல் சிவகுமார் என்பவரே இவ்வாறு…
Read More...