அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில்…
Read More...

இந்திய அணி 145 ஓட்டங்களினால் முன்னிலை!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்படி போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக…
Read More...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திருவெம்பாவைப் பாராயணம் இசைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இன்றையதினமும் திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தை கையில் எடுக்க முடியாது : யாழ். தொழிலதிபர் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுண்ணக்கல்…
Read More...

ஜனாதிபதி தலைமையில் சர்வதேச “FACETS Sri Lanka – 2025” கண்காட்சி

சர்வதேச "FACETS Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் யாழ். இந்திய துணைத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி ஆகியோருக்கிடையிலான  சிநேகபூர்வமான சந்திப்பு, இன்று சனிக்கிழமை காலை  ஆளுநர் செயலகத்தில்…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சலால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு!

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

மூத்த சகோதரி மீது அதிக பாசம் : வயதான தாயை கொன்ற இளைய மகள்!

தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சபீரா பானு ஷேக் (வயது 71)…
Read More...

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று தொடர்பில் அச்சப்பட தேவையில்லை!

சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என அந்தநாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது அங்கு…
Read More...