பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு!

நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட தரக்குறைவான மருந்துகளால் பார்வை இழந்த 17 நோயாளர்களுக்கு   இழப்பீடு வழங்க அமைச்சரவை…
Read More...

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 53 பேர் பலி!

நேபாளம் – திபெத் எல்லையில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப்…
Read More...

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று திங்கட்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

தரையிறக்க முடியாமல் நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் இறங்க வந்த 4 விமானங்கள் இறங்க முடியாத நிலையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...

மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க…
Read More...

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இம் மாத இறுதி வாரத்தில் ஆரம்பம்!

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போது…
Read More...

கேரளா கஞ்சாவுடன் 34 வயது சந்தேக நபர் கைது!

-அம்பாறை நிருபர்- கேரளா கஞ்சாவுடன், 34 வயது சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம்…
Read More...

மீண்டும் தம்மை தாயகத்திற்கு அனுப்புமாறு கோரி இலங்கை அகதிகளால் மனு கையளிப்பு!

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து கடல் மார்க்கமாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தங்களை மீள தாயகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என கோரி இலங்கை…
Read More...

இந்தியாவில் 3 சிசுக்களுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

சீனாவில் முதன் முதலாகப் பரவியதாகக் கூறப்படும் HMPV என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மூன்று சிசுக்களுக்கு இந்தியாவில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 3 மற்றும் 8 மாத…
Read More...

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்…
Read More...