சீனாவுடன் தொடர்புடைய 5 யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சீனாவுடன் தொடர்புடைய 5 யோசனைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அரசு 'ஒரே சீனா' கொள்கையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பது…
Read More...

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமனம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை இந்நியமனத்தை…
Read More...

வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம் : விடுவித்த நீதிமன்றம்!

சாவக்கச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமுறிக்கப்பட்ட சுண்ணக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது. கடந்த வாரம்…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு இலட்சம் மெற்றிக் டன் அரிசி விடுவிப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு இலட்சம் மெற்றிக் டன் அரிசி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. அவற்றில், 40,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 61,000 மெற்றிக் டன்…
Read More...

2024 சிறுபோக இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% விடுவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் மேலும் சரிவு!

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 23.96 புள்ளிகளால் சரிவடைந்தது.…
Read More...

பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு!

நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட தரக்குறைவான மருந்துகளால் பார்வை இழந்த 17 நோயாளர்களுக்கு   இழப்பீடு வழங்க அமைச்சரவை…
Read More...

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 53 பேர் பலி!

நேபாளம் – திபெத் எல்லையில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப்…
Read More...

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று திங்கட்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

தரையிறக்க முடியாமல் நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் இறங்க வந்த 4 விமானங்கள் இறங்க முடியாத நிலையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...