அம்பாறை-கிட்டங்கி வீதியில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை கிட்டங்கி வீதி அடை மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது.…
Read More...

அம்பியூலன்ஸ் – கெப் வாகனம் மோதி விபத்து : வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்த அம்பியூலன்ஸ் வண்டி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More...

திருகோணமலை சம்பூரிலும் கரையொதுங்கிய மர்மபொருள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை ,சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் போயா வடிவிலான பொருளொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. இந்த பொருள் 12 அடி…
Read More...

யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மிதவை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அனுராதபுரத்தின் ரம்பேவா பகுதியில், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது, சட்ட நடவடிக்கைகள்…
Read More...

“நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்” – முன்னாள்…

தனது உத்தியோகபூர்வ  இல்லத்திலிருந்து  வெளியேற தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ, அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில்…
Read More...

சொர்க்கபுரியாக இருந்த நாட்டை நாங்கள் வந்து சீரழித்தது போல கண்ணீர் வடிக்கிறார்கள்

நாடு ஏதோ சொர்க்கபுரியாக இருந்தது போலவும் நாங்கள் வந்து சீரழித்தது போலவும் எதிர்க்கட்சி அன்பர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்,  என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப்…
Read More...

13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

நாட்டில், ஜனவரி 13 ஆம் திகதி முதல் முதல் 21 ஆம் திகதி வரை ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த, 20,333 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

யாழில் 108.460 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக…
Read More...

இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம்!

நாட்டின் பிரதான இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன 73 துப்பாக்கிகளில், 38 துப்பாக்கிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில்…
Read More...