வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை!

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 27  ஆம் திகதி திங்கட்கிழமை  பிரதோஷ விரத பூஜை நடைபெற உள்ளது. அன்றையதினம் பிற்பகல்…
Read More...

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வாகனம் வாய்க்காலில் விழுந்து விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 3,037…
Read More...

மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்குமாறு ஏந்தி போராட்டம்!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஒன்றுகூடி விளக்குமாறு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச…
Read More...

நாட்டின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று புதன்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா…
Read More...

கள்ளு அருந்தி கொண்டிருந்தவர் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்…
Read More...

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்து மதத்தை கேவலப்படுத்தியமைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதியில் இறங்கி போராட வேண்டிவரும், என மட்டக்களப்பு மாவட்ட கல்குடா வலய…
Read More...

அமெரிக்காவின் முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்!

தங்களது அமைப்பிலிருந்து விலகுவதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள தீர்மானம் வருத்தமளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்…
Read More...

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் முதற்கட்ட கலந்துரையாடல் இன்றுசெவ்வாய்க்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

மட்டக்களப்பு -வந்தாறுமூலை மயான வீதியில் தேங்கி இருந்த வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, மட்டக்களப்பு -வந்தாறுமூலை மயான வீதியில் தேங்கி இருந்த வெள்ள நீர், ஓடுவதற்குரிய தற்காலிக வடிகாலமைப்பு வெட்டப்பட்டது. நாடாளுமன்ற…
Read More...