அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று மழை!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை…
Read More...

மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாய் - வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே…
Read More...

வவுனியாவில் பெண்ணை தாக்கி தொலைபேசி கொள்ளை!

வவுனியா ஓமந்தை A9 வீதியில் வியாழக்கிழமை காலை பத்து மணியளவில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இருவர், குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம்…
Read More...

330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்புடன் உற்பத்தி…
Read More...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக புதியவரை நியமிக்கக் கோரிக்கை!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் பதவிக்கு உரிய அதிகாரியொருவரை சட்டரீதியாக நியமிக்குமாறு, இலங்கை கல்வி நிர்வாக சேவை நிபுணர்கள் சங்கம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரியுள்ளது. ஓய்வு…
Read More...

அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வருக்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் போது முஸ்லிம் உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது!

-கிண்ணியா நிருபர்- அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது…
Read More...

இவ் வருடத்திற்குள் பெருந்தோட்ட மக்களுக்கான 4350 புதிய வீடுகள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின்…
Read More...

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை…
Read More...