2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் குறித்த அணியின் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்படி…
Read More...

முதல் முறையாக ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட திருநங்கை!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக திரைப்படங்களுக்கான வருடாந்த ஆஸ்கார் விருது விழாவிற்கான திகதி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை மார்ச் 2 ஆம் திகதி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 217,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்!

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட…
Read More...

பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

கொழும்பு கிரிபத்கொடை மாயா மாவத்தையில், நேற்று வியாழக்கிழமை பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை, பொலிஸ் சிறப்புப் படையினர் சுற்றி வளைத்ததுடன், ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.…
Read More...

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

-யாழ் நிருபர்- மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

பரீட்சை எழுதிய 319,284 மாணவர்களில் 51,244 மாணவர்கள் சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், கிட்டத்தட்ட 16.05 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை…
Read More...

இலங்கையின் “Batman” கைது செய்யப்பட்டார்!

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மைய ( World Trade Center) அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு…
Read More...

தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி…
Read More...