இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 302 ரூபாய் 77 சதம்.…
Read More...

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில், ஒரு கிலோ 100 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன், 52 வயதுடைய சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை கைது…
Read More...

45 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம்

45 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் அதன் கலை இலக்கிய, ஊடக மற்றும் சமூகமேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் நோக்கோடு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டில்…
Read More...

சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச தொழு நோய் தினத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வும் தோல் நோய் சிகிச்சையும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .எம் எம்…
Read More...

மஹிந்த ராஜபக்ஸ இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி!

வாகன இறக்குமதி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட வர்த்தமானி…
Read More...

ரயில் பயணச்சீட்டு மோசடி : கைது செய்யப்பட்ட நபருக்குப் பிணை!

ரயில் இலத்திரனியல் பயணச்சீட்டினை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சுற்றுலா வழிகாட்டி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைதானவர் இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதவான்…
Read More...

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தீர்மானம்!

-யாழ் நிருபர்- ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள்…
Read More...

யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் நாளை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் விசேட…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் உயர்வு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மோசமடைந்து காணப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரிசோதித்தல் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.…
Read More...