2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் சிறுகோள்!

2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS)…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வடக்கு கிளைக்குமிடையே சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை…
Read More...

காதலியை கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்திய காதலன்!

இரத்தினபுரி அலபாத்த பிரதேசத்தில், இளைஞர் ஒருவர், காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷம் அருந்தியுள்ளார். ஒரே பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த இருவரும் காதலித்து…
Read More...

புதிய அரசியல் அமைப்பு வாக்கெடுப்பு : தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!

ஆட்சியில் உள்ள ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பதுடன் பொதுசன…
Read More...

யாழில் வியாபார நிலையத்திற்கு பூட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவித்தல்!

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதிலும், பெப்ரவரி மாதத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக லாஃப்ஸ் எரிவாயு…
Read More...

யாழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிப்பு!

-யாழ் நிருபர்- வடபிரதேச நல்லொழக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும்…
Read More...

தொடுவானம் கலாமன்றத்தின் விழிப்புணர்வு வீதி நாடகம்!

-தாட்சாயினி நிமலேந்திரன்- தொடுவானம் கலாமன்றத்தின் விழிப்புணர்வு வீதி நாடகம் கிரான் சந்தையில் இடம்பெற்றது..!! சமூக மட்டத்தில் தற்போது சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும்…
Read More...

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி!

தெற்கு சூடானில் இன்று புதன்கிழமை பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21…
Read More...

செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மாவை சேனாதிராஜா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.…
Read More...