கிழக்கில் முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர்…

-மூதூர் நிருபர்- கிழக்கில் முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமனம். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின்…
Read More...

சுப்பர் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் மாதாந்த விலை திருத்தத்தின் படி இன்று வெள்ளிக்கிழமை  நள்ளிரவு முதல்…
Read More...

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்!

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண பிரதம…
Read More...

அஸ்வெசும வேலைத்திட்டத்தில் குறைபாடு : தொழிற்சங்க போராட்டத்திற்குத் தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

அஸ்வெசும வேலைத்திட்டத்தில் இருந்து விலகி, தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன…
Read More...

திருகோணமலையில் அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வெள்ளைமணல் அல்-அஷ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், அதிபரை இடமாற்றுமாறு கோரி அப்பாட சாலையில் கல்வி கற்கும் மாணவர்களால், இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் வித்தியாரம்ப விழா!

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (GMMS) தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா "புதியவர்களின் நாள்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின்…
Read More...

சுதந்திர தின நிகழ்வுகளை எளிமையான முறையில் நடத்த திட்டம்!

“தேசிய மறுமலர்ச்சிக்கு தயாராகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் எளிமையான முறையில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயார்…
Read More...

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்!

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர். இதன்படி அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள…
Read More...

மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்…
Read More...

திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞரை காணவில்லை!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில், ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை 4.00…
Read More...