இன்று முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

கொங்கோ நாட்டில் இடம்பெற்ற மோதலில் 700 பேர் உயிரிழப்பு!

கொங்கோ குடியரசின் மிகப்பெரிய நகரமான கோமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடம்பெற்று வரும் கடுமையான மோதலில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரூவாண்டாவின்…
Read More...

காலி – ஹினிதும பகுதியில் கடுமையான பாதுகாப்பு!

காலி - ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில்…
Read More...

எச்சரிக்கையை மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களுக்கு, சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென, நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும், அவர்கள் சட்டவிரோத…
Read More...

திருகோணமலை கடலில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கடற்கரையில், கடந்த வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம், இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று சனிக்கிழமை முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…
Read More...

இறந்த நிலையில் கைவிடப்பட்டு கிடக்கும் ஆமைகள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில், சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

சட்டவிரோத செயற்பாடுகளை பொலிஸாருக்கு அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம்…
Read More...

மர்மமான முறையில் பெண்ணொருவர் கொலை : தாய் எழுதிய கடிதத்தால் குழப்பம்!

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறினால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை…
Read More...

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் விலையை அதிகரித்தது!

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி, லங்கா சுப்பர்…
Read More...