சேருவிலயிலிருந்து மூதூருக்கான புதிய பஸ் சேவை ஆரம்பித்து வைப்பு!

சேருவிலயிலிருந்து மூதூருக்கான புதிய பஸ் சேவை, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
Read More...

மட்டு.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ஜனாவின் வாகனம் விபத்து!

-கிரான் நிருபர்- தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின், இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பயணித்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா…
Read More...

சாணக்கியன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட 18 பேர் இறுதி அஞ்சலிக்கு வர வேண்டாம் : துண்டுப்பிரசுரம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வரவேண்டாம் என தெரிவித்து, 18 பேருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்று…
Read More...

மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது!

தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்…
Read More...

மண்டூரிலிருந்து – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையான அரசபேருந்து சேவை ஆரம்பம்!

மட்டக்களப்பு-மண்டூரிலிருந்து களுவாஞ்சிக்குடி ஊடாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையான அரசபேருந்து சேவை இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மண்டூர்த் துறையடி ஆலயத்திற்கு…
Read More...

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று தலாவ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்த நால்வர்…
Read More...

கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டப் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபையினால் ஆரம்பித்து வைப்பு

அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக, கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில், இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு…
Read More...

தனியார் விமானம் விபத்து!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 6 பேருடன் பயணித்த தனியார் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாகக் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.…
Read More...

மாவை ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடம்!

-அம்பாறை நிருபர்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட பெருந்தலைவரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ சேனாதிராஜா அவர்களின் இழப்பானது தமிழ்த் தேசிய அரசியலிலும்,…
Read More...

இந்திய அணியில் இடம்பெற்ற விடயம் நியாயமானது இல்லை – ஜோஸ் பட்லர் அதிருப்தி!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குறித்த போட்டியில் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…
Read More...