சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வடமராட்சி கிழக்கை மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும் சிகரம் கல்வி நிறுவனத்தில் கௌரவிப்பு நிகழ்வு…
Read More...

தமிழர் பாரம்பரியத்துடன் உழவர் தின விழா

-மூதூர் நிருபர்- மூதூர் -கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை கங்குவேலி கிராமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. இதன்போது மாணவ…
Read More...

ஐந்து கோடிக்கு அதிக மதிப்புள்ள போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இரு வேறு பகுதிகளில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு, கறுவாத்தோட்டம், கட்டுநாயக்க விமானநிலையம் உள்ளிட்ட…
Read More...

88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்குப் பற்றாக்குறை!

நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த வெற்றிடங்களுக்குத் தகைமை பெற்ற 79…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 6 ஆயிரத்து 300 ரூபாவாக…
Read More...

விற்பனைக்கு வைத்திருந்த பழுதடைந்த பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், பழுதடைந்த திராட்சை மற்றும் தோடம்பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மனித பாவனைக்கு…
Read More...

டீசல் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணத்தில் மாற்றம்!

அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று சனிக்கிழமை…
Read More...

புதிய ஜனநாயகவாத மின்சார சட்டம் கொண்டு வரும் விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது!

புதிய ஜனநாயகவாத மின்சார சட்டம் கொண்டு வரும் விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்…
Read More...

மட்டு.காத்தான்குடியில் கடையும் வீடும் முற்றாக எரிந்து நாசம்!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு காத்தான்குடியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, கடையும் வீடும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இதன்போது எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை…
Read More...

கிண்ணியாவில் விபத்து : இருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில், பயணிகள் பேருந்தும், வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில், இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார்…
Read More...