ரணில் விக்ரமசிங்க லண்டனுக்கு பயணம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை லண்டனுக்கு பயணமாகியுள்ளார். குறித்த விஜயத்தின் போது, அவர் சர்வதேச அளவிலான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். ஊழல்…
Read More...

26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது!

-அம்பாறை நிருபர்- கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரான 26 வயது மதிக்கத்தக்க இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு…
Read More...

மன்னார் நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது!

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி மன்னார் நீதவான்…
Read More...

படகை கடலுக்குள் தள்ளச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியில், கடலுக்கு செல்வதற்கு படகை தள்ளச் சென்றவர், அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை…
Read More...

நாளை 285 கைதிகள் விடுதலை!

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேட அரச பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 47 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 11 சதமாக…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத்…
Read More...

மனஅழுத்தம் குறைவடைய சில குறிப்புகள்

வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க சில குறிப்புகள்: வேலை பழு காரணமாகவும் பல்வேறு விஷயங்கள் காரணமாகவும் ஏற்படும் ஒரு வகை பதட்டம் தான் இந்த மனஅழுத்தம். வேலையிடத்தில்…
Read More...

180,000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில்!

180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இவை எதிர்வரும் 5 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 91…
Read More...

20 பயனாளிகளுக்கு வெளியிணைப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடல் நீரை நன்னீராக மாற்றும் நிறுவனத்தால் முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு 40 குதிரை வலு கொண்ட யமகா வெளியிணைப்பு இயந்திரங்கள் வடமராட்சி…
Read More...