ஹினிதும முக்கொலை சம்பவம் : முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கைது!

ஹினிதும பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹினிதும…
Read More...

சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்த மட்டக்களப்பு வீரருக்கு கௌரவம்!

நேபாளம் நாட்டில் நடைபெற்ற BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியில் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற தனுசனுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ஏ.பீ.எச். கல்வி நிறுவனத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

-சம்மாந்துறை நிருபர்- ஏ.பீ.எச். கல்வி நிறுவனத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை ஏ.பீ.எச். கல்வி நிறுவன வளாகத்தில்…
Read More...

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியில் 77வது சுதந்திர தின நிகழ்வு!

-சம்மாந்துறை நிருபர்- இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் நிர்வாக தலைவர் ஐ.எம். இஸ்மாயீல் (தப்லீகி)…
Read More...

பட்டப்படிப்பு முடிந்து இரண்டு வருடமாகியும் வேலை கிடைக்கவில்லை : உயிரை துறந்த இளைஞன்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில், இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். யாழ்ப்பாணம் - கைலாச…
Read More...

உணவுப் பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாகத் திருமணம் ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது . மணமகனின் உறவினர்கள் மற்றும்…
Read More...

இந்த மாதம் குரங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து…
Read More...

வினாத்தாள்கள் கசிவு விவகாரம் : கைது செய்யப்பட்ட பதில் அதிபர் விளக்கமறியலில்!

வடமத்திய மாகாணத்தில் தரம் 11 இற்கான தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பதில் அதிபர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சூரிய நமஸ்காரம் என்பது ஒருவகை உடல்பயிற்ச்சி ஆகும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.சருமம் பொலிவாக இருக்கும் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் 44 வயது சந்தேக நபர் கைது!

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப் பொருளுடன், சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரை, திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, அம்பாறை…
Read More...