அகல் விளக்கு ஏற்றுவதன் மகிமைகள்

இயற்கையாகக் கிடைக்கும் கழி மண்ணை கொண்டு செய்யப்பட்டவை தான் அகல் விளக்கு. இந்த அகல் விளக்கானது நமக்கு மிகவும் பயனுள்ள பலன்களையும் தத்துவங்களையும் தருகிறது. 🪔அகல் விளக்கு ஆனது சூரிய…
Read More...

லசந்தவின் விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுவிக்கலாம்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் விடுவிக்கமுடியுமென சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணும் பாரிய வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்குப் பிறகு வரலாற்றில் ஒரே நாளில்…
Read More...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் அரசியலை இன்னும் கை விடவில்லை!

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அரசியலை இன்னும் கைவிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். அரசியலை…
Read More...

ஒரு இலட்சம் முட்டைகள் திருட்டு!

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக முட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால்,…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது . ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக…
Read More...

மட்டக்களப்பு பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்த 21 வயது இளைஞன் கைது!

மட்டக்களப்பில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி வங்கி முகாமையாளர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபா மோசடி செய்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்…
Read More...

கேரளா கஞ்சாவுடன் பிரபல வியாபாரிகள் இருவர் கைது : கல்முனையில் சம்பவம்!

-சம்மாந்துறை நிருபர்- கல்முனையை சேர்ந்த பிரபல ஆடை வியாபாரி ஒருவரையும், கல்முனையில் கடிகாரம் திருத்தும் வேலை செய்யும் ஒருவரையும், கேரளா கஞ்சாவுடன் விசேட அதிரடிப் படையினர் கைது…
Read More...

8 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள்!

இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் அரச பாடசாலையில் தரம் 8 இல்…
Read More...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம் !

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை…
Read More...