வட நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் தீ : 17 மாணவர்கள் உயிரிழப்பு!

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து காரணமாக பல…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

-பதுளை நிருபர்- பதுளை சேனாநாயக சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில், கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இலக்கம் 95, பம்பஹின்ன,…
Read More...

இன்று முதல் அறிமுகமாகிறது ‘GOVPAY’ திட்டம்!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GOVPAY' திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார…
Read More...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும்…
Read More...

60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீப்பரவல்!

கொழும்பு - கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 3 தீயணைப்பு…
Read More...

குளிர்காய நெருப்பு பற்ற வைத்த இளம் யுவதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மன்னார் - பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச்…
Read More...

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டீ.ஏ.சீ.என். தலங்கம இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த நிகழ்வானது…
Read More...

இழப்பீடு என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் பெற்ற அரசியல்வாதிகள்!

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது சொத்து சேதம் ஏற்பட்டதாகக் கூறி அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த…
Read More...

வித்தியா கொலை வழக்கு : குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீது விசாரணை!

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி…
Read More...

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை : 14 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

மட்டக்களப்பு வெல்லாவெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இரு தினங்கள்…
Read More...