கும்பமேளா நடைபெறும் பகுதியில் தீ விபத்து!

கும்பமேளா நடைபெறும் பகுதியில் இன்று காலை தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது.…
Read More...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

-மூதூர் நிருபர்- டைனமைட் பயன்படுத்தி மீன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகவும் சட்டவிரோத டைனமைட் மீன்படி நடவடிக்கை தடை செய்யுமாறு கோரி மூதூர்…
Read More...

அதிக ஒலியை எழுப்பி இடையூறு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து தீர்மானங்கள்…
Read More...

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

பெலியத்த ஐந்து கொலை சம்பவம் : மூன்று நபர்கள் துபாயில் கைது!

பெலியத்த பகுதியில் ஐந்து பேரைக் கொலை செய்த குற்றத்தில் தொடர்புடைய ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்…
Read More...

10 பயணிகளுடன் காணாமல் போயுள்ள விமானம்!

அமெரிக்க மாநிலமான அலஸ்காவிற்கு சொந்தமான விமானமொன்று 10 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றே…
Read More...

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

அவசரமாக பாஸ்போர்ட் கேட்டு மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள்

பாடசாலை விளையாட்டுச் சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள் பாடசாலை மாணவர்களை திடீரென கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் போது அந்த பிள்ளைகளும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளும்…
Read More...

தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும்!

தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியம்…
Read More...

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் வழங்க முடியாது!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த மகா…
Read More...