வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

-மூதூர் நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் மூதூர் -சேனையூர் பிரதேச வைத்தியசாலை இன்று வெள்ளிக்கிழமை சிரமமான மூலம் துப்புரவு செய்யப்பட்டது. அத்தோடு வைத்தியசாலை…
Read More...

வரி செலுத்தாமல் பொலுட்களை விடுவிக்க கையூட்டல் பெற்ற தபால் நிலைய ஊழியருக்கு 28 ஆண்டுகள் சிறை!

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கேமராக்களை வரி செலுத்தாமல் விடுவிப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 11,000 ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் கொழும்பு மத்திய தபால்…
Read More...

புது டெல்லியில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் புது டெல்லியில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் எச்சரிக்கையைத்…
Read More...

கச்சதீவு பெருந்திருவிழா : 8 ஆயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு உயர்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்தான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கிளீன் சிறீலங்கா வேலை திட்டம்!

கிளீன் சிறீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினை தூய்மைப்படுத்தும் வேலை திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது…
Read More...

மினுவாங்கொடயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!

மினுவங்கொட ரெஜி ரணதுங்க வித்தியாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுப்…
Read More...

சாய்ந்தமருது பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் தலைமையில் இன்று…
Read More...

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய புதிய அதிபராக றிப்கா அன்ஸார் நியமனம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைய திருமதி றிப்கா அன்ஸார் இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள 1 C பாடசாலையான கமு/கமு மழ்ஹருஸ்…
Read More...

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளனர்!

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு…
Read More...

பிரபல நடிகருக்கு பிடியாணை!

பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நடிகரான சோனு சூட் என்பவரை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் சினிமாவில் பிரபலமாக…
Read More...