5 ஆண்டுகளுக்கு “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும்!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற உறுதியை வழங்கமுடியும் என கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக…
Read More...

இரண்டு பாடங்கள் பாடசாலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றதா?

புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை நீக்கப்படாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள…
Read More...

பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை : முன்னாள் இராணுவ வீரர் கைது!

பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து, கொலை செய்து பின்னர் அவரது உடலை எரித்துவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடுவதற்காகச்…
Read More...

500 கிலோ இஞ்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சந்தேக நபர்கள் 500 கிலோ இஞ்சியுடன் இன்று…
Read More...

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்க கோரிக்கை

-மூதூர் நிருபர்- இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை - கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் போக்குவரத்து…
Read More...

கள்ளு தவறணையில் மோதல் : ஒருவர் உயிரிழப்பு!

பலாங்கொடை நகரில் உள்ள ஒரு கள்ளு தவறணையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலால் பலத்த காயமடைந்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 229,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்கம் 210,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 172,500…
Read More...

மனைவியை கொலை செய்த கணவன்!

தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் பதிவாகியுள்ளது . நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற இந்தத்…
Read More...

மட்டக்களப்பில் நாளை நீர் வழங்கல் தடை!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியை சுத்தப்படுத்துவதால் நடவடிக்கை காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வழங்குதல் தடைப்படும்.…
Read More...

IMF கடன் மறுசீரமைப்பின் மூன்றாவது மதிப்பாய்வு கூட்டம் எதிர்வரும் வாரங்களில் !

இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இடம்பெற்ற மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் ஆராய்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் எதிர்வரும் வாரங்களில்…
Read More...