நாட்டின் சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும்…
Read More...

அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஐபோன் 17 series தொலைபேசிகளை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி ஐபோன் 17, 17 pro, 17 pro max மற்றும் 17 Air உள்ளிட்ட தொலைபேசிகளை வெளியிட ஆப்பிள் நிறுவனம்…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் கைக்குண்டு மீட்பு!

-கிரான் நிருபர்- வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒமடியாமடுவில், பால் பண்ணை வளாக பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த…
Read More...

ஜனாதிபதி இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தில் வெளி விவகார அமைச்சர்…
Read More...

நாட்டின் சில இடங்களில் மீண்டும் மின்தடை!

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததால், பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More...

சர்வதேசத்தில் இலங்கையை பேசுபொருளாக்கிய குரங்கு!

இலங்கையில் எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு நாடு தழுவிய மின் தடையை ஏற்படுத்தி முழு நாட்டையும் இருளில் ஆழ்த்திய சம்பவத்திற்குப் பிறகு இலங்கை சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளில்…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் பிரபல பாடசாலைக்கு அருகில் கைதான சந்தேக நபர்!

ஐஸ் போதைப் பொருளுடன் பிரபல பாடசாலைக்கு அருகில் கைதான 34 வயது சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்…
Read More...

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, வளம்புறத்தில் நீண்ட காலமாக போதை மாதித்திரைகள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் 20 போதை மாத்திரைகளுடன் இன்றையதினம் பொலிஸாரால்…
Read More...

அங்கொடயில் தீப்பரவல்!

அங்கொட சந்தியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முல்லேரியா பொலிஸார்…
Read More...

நாடு முழுவதும் மின்தடை : வழமைக்குத் திரும்பியது மின் விநியோகம்!

நாடு முழுவதும் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். பாணந்துறை க்றிட் உப மின்நிலையத்தில் உள்ள மின்…
Read More...