நாளாந்த மின் தடை அமுலாக்கப்படவுள்ள கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் நாளொன்றில் தலா… Read More...
இன்றும் நாளையும் நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில்… Read More...
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 87 ரூபாய் 92 சதமாகப்… Read More...
-யாழ் நிருபர்-
நீண்ட காலமாக சட்டத்துக்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை மதுபான 27 கால் போத்தல்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் உள்ள பயண பொதிகள் பெற்றுக்கொள்ளும் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு,… Read More...
அரச நிதியை இழப்பீடு என்ற பெயரில் கையூட்டலாக பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும்… Read More...
-யாழ் நிருபர்-
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின்… Read More...
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கோளாறு காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு ஒரு குறுகிய மின் தடை ஏற்படக்கூடும் என்று இலங்கை மின்சார சபையின் உள்ளக… Read More...
-யாழ் நிருபர்-
யாழ். மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதிகளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ். - தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
தாய் ஆடானது… Read More...