மின்வெட்டு தொடர்பில் அறிந்து கொள்ள புதிய முறை அறிமுகம்!

தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்து கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட…
Read More...

இந்த வருடத்தில் இதுவரை நான்கு சிறுத்தைகள் உயிரிழப்பு!

ஹட்டனில் உள்ள மேஃபீல்ட் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வாகனம் மோதியதில் காயமடைந்து சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என…
Read More...

தினசரி மின்வெட்டு தொடருமா?

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மூன்று ஜெனரேட்டர்கள் மீள செயற்படுத்த  எதிர்பார்ப்பதாக, இலங்கை மின்சார சபை  செய்தித்…
Read More...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு-கொட்டாஞ்சேனையில் இன்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த 2 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி…
Read More...

மன்னார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த மாதம் 16 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 7 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

தையிட்டி விகாரை சர்ச்சை : தீர்வு கடிதத்தை அமைச்சரிடம் கையளித்த தமிழ் பௌத்த காங்கிரஸினர்!

-யாழ் நிருபர்- தமிழ் பௌத்த காங்கிரசினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்தனர். அந்த கடிதத்தில்…
Read More...

நில மீட்பு தொடர்பான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- நில மீட்புக்கான வலையமைப்பு கலந்துரையாடல் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில்…
Read More...

லீக் சுற்றுப்போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழாவும் முதல் ஆட்டமும்!

-யாழ் நிருபர்- சென். பிலிப்நேரிஸ் விளையாட்டு கழகத்தின் லீக் சுற்றுப்போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழாவும், முதல் ஆட்டமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது யாழ்.…
Read More...

பாரிய வீழ்ச்சியைச் சந்தித்த கொழும்பு பங்குச்சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 168.41 புள்ளிகளால்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று திங்கட்கிழமை 24 கரட் தங்கம் 230,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 211,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 172,500 ரூபாவாகவும்,…
Read More...