இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில்…
Read More...

மட்டு.வாகரை கடலில் கரையொதுங்கிய பாரிய பொருள்!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில், இன்று புதன்கிழமை கரையொதுங்கிய நிலையில், போயா என அழைக்கப்படும் பொருளொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குறித்த…
Read More...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற…
Read More...

ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை மதியம் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என…
Read More...

சாய்ந்தமருதில் திடீர் சுகாதார பரிசோதனை நடவடிக்கை

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு வியாபார நிலையத்தில்…
Read More...

முன்பள்ளி சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு

சம்மாந்துறை அல் வசாத் பாலர் பாடசாலையில் முன் பள்ளி சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் சமூக வைத்திய நிபுணர்  வைத்திய  ஹில்மி…
Read More...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை…
Read More...

கல்முனையில் ரமழான் காலத்தில் உணவகங்கள் மீது அதிக கவனம்

புனித ரமழான் காலத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட கல்முனை- சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இது தொடர்பான…
Read More...

ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு : இராணுவ வீரர்கள் இருவர் பலி!

இந்தியா-ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் அக்னுார் பகுதியில் அமைந்துள்ள எல்லை…
Read More...

உலக அரசுகளுக்கிடையிலான உச்சி மாநாடு : நாளை உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை டுபாயில் ஆரம்பமானது. குறித்த உச்சி மாநாட்டில் நாளை புதன்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More...