மட்டக்களப்பில் பிரதான வீதியின் பாலத்தை உடைத்துக்கொண்டு நீரோடையில் விழுந்த கார்!

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில்,  கார் ஒன்று,  வைக்கல பிரதான வீதியின் பாலத்தினை உடைத்து…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை அதிகரித்துள்ளது . நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 232.92 புள்ளிகளால் அதிகரித்துள்ளது .…
Read More...

தொலைபேசி பாவிக்க வேண்டாமென கண்டித்த தாய் : 15 வயது மகள் உயிரிழப்பு!

இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 20 ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்டதாக, இந்திய செய்திகள்…
Read More...

மருதமுனை மாணவர்களுக்கு பயிற்சி

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு  …
Read More...

சமூக மாற்றத்திற்கான ஊடக மையம்

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது நேற்று மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் அவர்களின் தலைமையில் காலை…
Read More...

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள்

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றையதினம் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு,…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

1,725,795 குடும்பங்களுக்கான பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும உதவித்தொகை நாளை வியாழக்கிழமை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதனால் அஸ்வெசும பயனாளிகளுக்கு 12,555,651,250 ரூபாய்…
Read More...

மட்டு.வவுனதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை : ஒருவர் கைது!

மட்டக்களப்பு-வவுனதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரங்குடா ஆற்றுபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது ஒருவரை கைது செய்ததுடன் 10…
Read More...

தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளைத் தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க உலகளாவிய பிரஜைகள்…
Read More...

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில்…
Read More...