சுவர்கள் வெடித்து தாழிறங்கிய வீடு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட, 476/ஏ கிரிமிட்டி கிராம சேவகர் பிரி­வி­லுள்ள மஹாஎலிய தோட்டத்தில், நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் தனி வீடு…
Read More...

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்!

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கட்சித் தலைவர் ரணில்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பெரியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்…
Read More...

விமானநிலையத்தில் தொழிலதிபர் கைது

இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.300 மில்லியன் மதிப்புள்ள கைடயக்க தொலைபேசி மற்றும் மடிக் கணினிகளை கொண்டு வந்த  தொழிலதிபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் …
Read More...

கடைகள் மீது இரவு நேரத்தில் தீடீர் சோதனை!

-சம்மாந்துறை நிருபர்- சுகாதாரமற்ற கிழக்கு பொரியல் உட்பட டேஸ்ட் கடைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை…
Read More...

15 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவையின் எச்சம் கண்டுபிடிப்பு!

15 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவை ஒன்றின் எச்சம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் புஜியன் மாகாணத்தில் விஞ்ஞானிகளால் இந்த எச்சம்…
Read More...

வியட்நாம் பிரதிப் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு வியட்நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை…
Read More...

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் : பலர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் - காபூல் அருகே இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகினர். சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச…
Read More...

சீகிரியாவை பார்வையிட வந்த பெண் : 7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

எழுநூறு மில்லியன் ரூபாய்க்கு அதிக மதிப்புள்ள குஷ் ரக போதைப்பொருட்களை சீகிரியா பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சீகிரியாவைப் பார்வையிட வருகை தந்த தாய்லாந்து பெண் ஒருவரிடமிருந்து இந்த…
Read More...

இலங்கை தமிழரசு கட்சி வழக்கு திகதி ஒத்தி வைப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில்…
Read More...