8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட 8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பொலிஸ்…
Read More...

விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் படுகாயம்!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க .இளங்குமரன் பயணித்த கார், சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கழமை செட்டிபாளையம் மகா…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 231,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட தலைவராக இம்ரான்!

-மூதூர் நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் திருகோணமலை மாவட்ட தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்!

2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமணக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 57 சதம் விற்பனை பெறுமதி 300 ரூபாய் 12 சதம், என இலங்கை மத்திய…
Read More...

மட்டக்களப்பிலிருந்து வேலைக்காக யாழ்ப்பாணம் சென்றவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது - 59) என்ற நபரே இவ்வாறு…
Read More...

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர கடமைகளை பொறுப்பேற்றார்!

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இன்று…
Read More...

குரங்குகள் மீது பழி போட வேண்டாம் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடைக்கு குரங்குதான் காரணம் எனக் கூறுவது பொருத்தமில்லாத கருத்து எனவும், இதற்கான நிரந்தரமான தீர்வை அரசாங்கம் விரைவில் வழங்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சி…
Read More...