சட்டவிரோதமாக மரக்குற்றிகளை எடுத்துச்சென்ற சந்தேகநபர் வாகனத்துடன் கைது!

-யாழ் நிருபர்- யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தி ஒன்றை கொடிகாமம்…
Read More...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த நிலையில் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விடத்தல்பளை, மிருசுவில்…
Read More...

கல்சியம் கலந்த தண்ணீரை குடித்த முதியவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், கல்சியம் கலந்த தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல்…
Read More...

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே…
Read More...

தீயில் எரிந்து உயிரிழந்த உதவிப் பிரதேச செயலாளரின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவு!

-யாழ் நிருபர்- தீயில் எரிந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த, சதீஸ் தமிழினி (வயது…
Read More...

துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் கைது!

கடந்த 2021ஆம் ஆண்டு காணாமல் போன டி-56 ரக துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் வைத்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் 231,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 212,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம்!

இலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் மொழிபேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன்…
Read More...

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற…
Read More...