தனியார் பேருந்துடன் வேன் மோதி விபத்து : 8 பெண்கள் உட்பட 12 பேர் காயம்!

-பதுளை நிருபர்- கந்தகெட்டிய பொபிட்டிய வீதியில், இன்று திங்கட்கிழமை காலை தனியார் பேருந்து ஒன்றும், ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சென்ற வேன் ஒன்றும் மோதி, விபத்துக்குள்ளானதில் 8…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்து!

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை-அம்பாறை பிரதான வீதியில், சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில், இன்று திங்கட்கிழமை நெல் அறுவடை செய்யும்…
Read More...

மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணை காணவில்லை!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும், 3 பிள்ளைகளின் தாய், கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக, உறவினர்களால்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்குகிறதா தமிழரசுக் கட்சி?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்தைய பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா? என்பது…
Read More...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீடு இன்று!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான நிதி…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான சாத்தியம்!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகாசன்…
Read More...

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை எடுத்துச்சென்ற சந்தேகநபர் வாகனத்துடன் கைது!

-யாழ் நிருபர்- யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தி ஒன்றை கொடிகாமம்…
Read More...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த நிலையில் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விடத்தல்பளை, மிருசுவில்…
Read More...

கல்சியம் கலந்த தண்ணீரை குடித்த முதியவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், கல்சியம் கலந்த தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல்…
Read More...