சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிப்பு!

சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் புனர்வாழ்வு மையங்களில்…
Read More...

100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்ய தீர்மானம்!

 ‘மெட்ரோ’ என்ற புதிய நிறுவனத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்திற்காக 100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More...

யாழ் நூலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

யாழ்ப்பாண நூலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள…
Read More...

அரசாங்கத்தின் அனைத்து சொகுசு வாகனங்களும் ஏலத்தில் விடப்படும்!

அரசாங்கத்தின் அனைத்து சொகுசு வாகனங்களும் ஏலத்தில் விடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கான டிஜிட்டல் டிக்கெட் நடைமுறை…
Read More...

அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் – இரா சாணக்கியன்

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 5 மாதம் கடந்துள்ளது, இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும், அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் எனவும்,…
Read More...

பெற்றுக்கொண்ட கடன்களை 2028 ஆம் ஆண்டளவில் செலுத்த எதிர்பார்ப்பு!

2028 ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் உதவிகளை…
Read More...

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவுகளை நீக்குமாறு யடவத்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி இளைஞர் ஒருவர் யடவத்தை…
Read More...

பாதீட்டினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது பாதீட்டு உரையை…
Read More...

புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. புதுடெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.36 அளவில் நில அதிர்வு…
Read More...

தனியார் பேருந்துடன் வேன் மோதி விபத்து : 8 பெண்கள் உட்பட 12 பேர் காயம்!

-பதுளை நிருபர்- கந்தகெட்டிய பொபிட்டிய வீதியில், இன்று திங்கட்கிழமை காலை தனியார் பேருந்து ஒன்றும், ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சென்ற வேன் ஒன்றும் மோதி, விபத்துக்குள்ளானதில் 8…
Read More...